உலகம்

டெல் அவிவ்: காஸாவுக்கு உதவிப் பொருள்களை வழங்க வகைசெய்யும் படகுத்துறை மே மாத தொடக்கத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தது.
நோம் பென்: கம்போடியாவில் ராணுவத் தளம் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹுன் மானெட் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தார்.
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மீது அவரது மகன்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவித்தார்.
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் ஜப்பானியர் இருவர், சக நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தலை முறியடிக்கும் வகையில் மாதருக்கு தனி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.